விழியே முதல் வரி!.
ஆண்டின்
முதல் கவி,
ஏனோ உன்- விழியே
முதல் வரி.
முதல் கவி,
ஏனோ உன்- விழியே
முதல் வரி.
எண்ண,
கவி வண்ணம்
தீட்ட - ஏராளம்
எண்ணங்கள் இருந்தும்,
கவி வண்ணம்
தீட்ட - ஏராளம்
எண்ணங்கள் இருந்தும்,
என்னவளே முழுக் கவி
கூறிவிட்டேன்
இன்றே, கவி
பாடி விட்டேன்
நன்றே ,
இனியெல்லாம் நீயே!
யாவும் கவியே!
காரணம் வேண்டுமா
யாவும் கவியே!
காரணம் வேண்டுமா
சொல்லடி சிலையே?!
நித்தம் நீயேயென,
நாடி துடிக்க
நான் என் செய்வேன்
துணையே!
நாடி துடிக்க
நான் என் செய்வேன்
துணையே!
இனியாவது கொஞ்சல்,
கெஞ்சலுடன் தொடருமா?
பயணம்
நீங்குமா துயரம் ?
கெஞ்சலுடன் தொடருமா?
பயணம்
நீங்குமா துயரம் ?
No comments:
Post a Comment