நீ நான் நாம்
அச்சம் மடம் நாணம்
உணர்ந்தேன் உன் முகம்
பார்க்கயிலே!
இயல் இசை நாடகம்
கற்றேன் உன் விழி
பேசயிலே! - இனி
நீ நான் நாம் புரிந்தேன்
இக்கவி பாடயிலே!
அச்சம் மடம் நாணம்
உணர்ந்தேன் உன் முகம்
பார்க்கயிலே!
இயல் இசை நாடகம்
கற்றேன் உன் விழி
பேசயிலே! - இனி
நீ நான் நாம் புரிந்தேன்
இக்கவி பாடயிலே!
No comments:
Post a Comment