பாதுகாப்பு!
விழியே! துளியும்
துயரில்லாமல்,
தனித்தமிழே! தாயாய்!
தாரமாய்!தாரக மந்திரமாய்!
எண்ணி, எண்ணமெல்லாம்
ஒருசேர ஒய்யாரமாய்
விடை தேடி விரைந்து
வீணாக மாட்டேன்
என இன்று விழையும்
பொருட்டு காரணம்
நானல்ல
என் கவியே! ,
சொல் செயல் இரண்டாக,
எண் எழுத்து நன்றாக ,
விண் மண் ஓன்றாக,
அழிந்தாலும் என் கவியே!
என் வாழ்நாள்
பாதுகாப்பு!
பாதுகாப்பு!
No comments:
Post a Comment