ஒருசில நொடியிலும்
உயிர் தொடும் உணர்வென
பிரிவென்னும் வலியிலே
என் மனம் நெருடுதே!
இரவெனும் பொழுதிலும்
இடம் தேடும் நிலவென
உந்நிழல் வருகையில்
என் நிறம் பெருகுதே
காதலென்னும் உறவில்லே
காத்திருத்தல் சுகமென
கனவென ஆயினும்
கண்மூடி கிடந்தேனே!
உயிர் தொடும் உணர்வென
பிரிவென்னும் வலியிலே
என் மனம் நெருடுதே!
இரவெனும் பொழுதிலும்
இடம் தேடும் நிலவென
உந்நிழல் வருகையில்
என் நிறம் பெருகுதே
காதலென்னும் உறவில்லே
காத்திருத்தல் சுகமென
கனவென ஆயினும்
கண்மூடி கிடந்தேனே!
No comments:
Post a Comment